Tamizhan Talks Logo

எடுத்த முடிவில் ராமதாஸ் பிடிவாதம் குடும்பத்தினரின் சமரச முயற்சி தோல்வி

politics49 பார்வைகள்
எடுத்த முடிவில் ராமதாஸ் பிடிவாதம் குடும்பத்தினரின் சமரச முயற்சி தோல்வி
சென்னை: பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய முடிவில், ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதால், அக்கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது.

கடந்த 10ம் தேதி, பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி, 'நானே தலைவர்' என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அவரது திடீர் அதிரடி, அக்கட்சிக்குள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.