விஷ்ணுபதி புண்ணிய காலம்..! 2025 Vishnupathi Punyakalam

விஷ்ணுவை வணங்க தீராத பிரச்சினை தீரும் சித்திரை முடிந்து வைகாசி பிறக்கபோகிறது இது விஷ்ணுபதி புண்ணிய காலமாகும்.
ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவதுண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த் திகை மற்றும் மாசி மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது.
வைகாசி மாதம் விஷ்ணுபதி புண்ணிய காலம் பிறக்கப் போகிறது. இது ஏகாதசி க்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணு வையும் தாயாரையும் நினைத்து வணங்க தீராத குடும்ப பிரச்சினைகள் தீரும்.
தமிழ் மாதங்கள் 12ல் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. பிரம்மாவுக்கு ரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும்
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய வை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதிபுண்ய காலம்.
ஆனி, புரட்டாசி, மார்கழி,பங்குனி ஆகிய வை சிவனுக்குரியவை. சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண் ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும்.
வைகாசி மாத விஷ்ணுபதி புண்ணிய கால த்தின் போது உங்களின் பிரச்சினை களை வே ண்டுதல்களை மனமுருகி மகா விஷ்ணுவிடம் சொல்லுங்கள். தங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவ டைவதற்குள் நிறைவேறும். இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்கு உயர்வானது.
விஷ்ணுபதி விரதம் 🌹
பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த தாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தரும்.
ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பல னைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகா லம் ஆகும். மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் விளங் கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.
மகாவிஷ்ணுவிடம் வேண்டுதல்
இந்த புண்ய காலத்தில் நாம் மஹாவிஷ் ணு வையும், மஹாலக்ஷ்மியையும் ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவி ன்றி செய்யலாம். கோவிலுக்கு போக முடியா விட்டால் வீட்டிலேயே நாராயணனை மனதார நினைத்து நம் வேண்டுதலை கூறி வணங்கலாம்.
புண்ணிய காலத்தில் விரதம் 🙏
மன அமைதி மற்றும் மோட்சத்தை தரக்கூ டி யது இந்த புண்ய காலம். இந்த புண்ணி ய காலத்தில் விரதம் இருப்பவர்களுக்கு அந்த மகாலட்சுமியின் அருளும் ஸ்ரீமன் நாராயண னின் அருள் நிச்சயம் கிடைக் கும். ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத் தை அனுஷ்டிப்பது, பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற் கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
விஷ்ணுபதி பூஜை முறைகள் :-🙏🌹
விஷ்ணுபதி புண்யகால தினத்தில் செய்யப் படுகின்ற பூஜைகளுக்கு பன்மடங்கு பலன்கள் உண்டு.
ஆராதனை, விதவிதமான அபிஷேகங்கள் திருமஞ்சனம், புது வஸ்திரங்கள் ஆபரணங்கள் சார்த்துதல்..
தானதர்மங்கள் அன்னம் ஆடை மஞ்சள் சரடு வளையல் போன்ற மங்களப் பொருட்கள், காலணிகள், நீர்மோர், பானகம் , பால் போன்றவை கொடுக்கலாம்
பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள்..
ஜாதி, மத பேதமின்றி 60 / 70 / 80 வயது நிரம்பிய தம்பதியர்கட்குப் பாதபூஜை
ஹோமம், வடமொழி தமிழ் மொழி வேத பாராயணம், நாம் சங்கீர்த்தனம், பஜனை etc..
ஆலயம் முழுதும் அரிசிமாவுக் கோலம் போட்டு, அகல் தீபங்கள்/ விளக்குகள் ஏற்றுதல்
அனைவரும் இவ்வரிய தெய்வீக வாய்ப்பி னை தவறவிடாது. புனித விஷ்ணுபதிப் புண்யகால மஹிமையை எங்கும் பறை சாற்றி மேற்கண்ட முறையில் வழிபாடுகள், தானதர்மங்களைக் கடைப் பிடித்து லக்ஷ்மி நாராய ணனின் பூரண அருளைப் பெறுவோமாக.
ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவதுண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த் திகை மற்றும் மாசி மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது.
வைகாசி மாதம் விஷ்ணுபதி புண்ணிய காலம் பிறக்கப் போகிறது. இது ஏகாதசி க்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணு வையும் தாயாரையும் நினைத்து வணங்க தீராத குடும்ப பிரச்சினைகள் தீரும்.
தமிழ் மாதங்கள் 12ல் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. பிரம்மாவுக்கு ரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும்
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய வை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதிபுண்ய காலம்.
ஆனி, புரட்டாசி, மார்கழி,பங்குனி ஆகிய வை சிவனுக்குரியவை. சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண் ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும்.
வைகாசி மாத விஷ்ணுபதி புண்ணிய கால த்தின் போது உங்களின் பிரச்சினை களை வே ண்டுதல்களை மனமுருகி மகா விஷ்ணுவிடம் சொல்லுங்கள். தங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவ டைவதற்குள் நிறைவேறும். இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்கு உயர்வானது.
விஷ்ணுபதி விரதம் 🌹
பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த தாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தரும்.
ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பல னைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகா லம் ஆகும். மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் விளங் கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.
மகாவிஷ்ணுவிடம் வேண்டுதல்
இந்த புண்ய காலத்தில் நாம் மஹாவிஷ் ணு வையும், மஹாலக்ஷ்மியையும் ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவி ன்றி செய்யலாம். கோவிலுக்கு போக முடியா விட்டால் வீட்டிலேயே நாராயணனை மனதார நினைத்து நம் வேண்டுதலை கூறி வணங்கலாம்.
புண்ணிய காலத்தில் விரதம் 🙏
மன அமைதி மற்றும் மோட்சத்தை தரக்கூ டி யது இந்த புண்ய காலம். இந்த புண்ணி ய காலத்தில் விரதம் இருப்பவர்களுக்கு அந்த மகாலட்சுமியின் அருளும் ஸ்ரீமன் நாராயண னின் அருள் நிச்சயம் கிடைக் கும். ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத் தை அனுஷ்டிப்பது, பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற் கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
விஷ்ணுபதி பூஜை முறைகள் :-🙏🌹
விஷ்ணுபதி புண்யகால தினத்தில் செய்யப் படுகின்ற பூஜைகளுக்கு பன்மடங்கு பலன்கள் உண்டு.
ஆராதனை, விதவிதமான அபிஷேகங்கள் திருமஞ்சனம், புது வஸ்திரங்கள் ஆபரணங்கள் சார்த்துதல்..
தானதர்மங்கள் அன்னம் ஆடை மஞ்சள் சரடு வளையல் போன்ற மங்களப் பொருட்கள், காலணிகள், நீர்மோர், பானகம் , பால் போன்றவை கொடுக்கலாம்
பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள்..
ஜாதி, மத பேதமின்றி 60 / 70 / 80 வயது நிரம்பிய தம்பதியர்கட்குப் பாதபூஜை
ஹோமம், வடமொழி தமிழ் மொழி வேத பாராயணம், நாம் சங்கீர்த்தனம், பஜனை etc..
ஆலயம் முழுதும் அரிசிமாவுக் கோலம் போட்டு, அகல் தீபங்கள்/ விளக்குகள் ஏற்றுதல்
அனைவரும் இவ்வரிய தெய்வீக வாய்ப்பி னை தவறவிடாது. புனித விஷ்ணுபதிப் புண்யகால மஹிமையை எங்கும் பறை சாற்றி மேற்கண்ட முறையில் வழிபாடுகள், தானதர்மங்களைக் கடைப் பிடித்து லக்ஷ்மி நாராய ணனின் பூரண அருளைப் பெறுவோமாக.